Friday, 1 January 2021

லஷ்மி எட்சிணி

 லஷ்மி எட்சிணி வசியம்

மந்திரம்
                  ஓம் ஸ்ரீம் கமல வாஸினீ கமதாறனீ ஸ்ரீ ராஜ லஷ்மி ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஸ்வாஹ.

படையல் பொருள்

                மேல்கண்ட இந்த மந்திரத்தை ஞாயிறு கிழமை குரு ஹோரையில் நெய்தீபம் ஏற்றி தேவியை தாமரை மலர்களால் பூஜித்து அவல் பொரிகடலை பால் பழம் தேன் இவைகளை படைத்து 48 தினம் 1008 உரு விதம் மந்திரம் ஜெபிக்க தே
வி பிரசண்ணமாவாள்.

பயன்கள்

           அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கபெறுவான் உபாசகன்.
செல்வந்தனாய் வாழும் பாக்கியம் பெறுவான்.சகல விருத்தியும் ஏற்படும்

பத்மாவதி எட்சிணி வசியம்

 பத்மாவதி யட்சிணி

மந்திரம்

                 ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி சகலலோக த்ரீகால வர்த்தமானம் ஸதய ஸதய ஸ்வாஹ.

படையல் பொருள்

                          வெற்றிலை, பாக்கு ,செவ்வரளிப்பூ,தேங்காய்,பழம்,சுண்டல் ,அதிரசம் இவைகளை வைத்து தூபதீபம் காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து மேல்கண்ட மந்திரத்தை 21 தினம் 1008 விதம் உச்சரிக்க தேவி பிரசண்ணமாவாள்.

பயன்கள்

                 குறி சொல்லலாம், ரசவாதம் அறியலாம்,தொலைந்த பொருளை அறியலாம்

ரதிப்ரீதி எட்சிணி வசியம்

 ரதிப்ரீதி எட்சினி

மந்திரம்

                  ஓம் ஹ்ரீம் மைதுனப்ரியே ரதிப்ரீதி ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ

படைல் பொருள்

                  வெற்றிலை,பாக்கு,பூ,பழம்,தேங்காய்,பழம்,பால்,அவல்,பொரிகடலை

பூஜை முறை

                    வளர்பிறை ரோகினி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் இதற்குரிய யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி சுத்தி செய்து தூப தீபம் காட்டி பூஜை செய்துவிட்டு ஒரு ஞாயிறு கிழமை பிரம்ம முகூர்த்த நேரம் 4 மணி முதல் 6 மணிவரை இந்த பூஜையை செய்ய வேண்டும்.இதற்கு சந்தண பாவை அல்லது கருங்காலி மரத்தில் பெண் உருவம் செய்து அதையே யட்சிணியாக வழிபடவேண்டும் மேல்கண்ட மந்திரத்தை 1008 உரு விதம் 21 தினமும் செபிக்க தேவதை போல இந்த தேவியாணவள் கணவில் ப்ரசண்ணமாவாள்

பலன்கள்

                   முக்காலம் அறிய முடியும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் தேவியாணவள் தம் முன்னின்று நம்மையும் நம் வம்சத்தையும் காப்பாள்.ஏவல் வேலை செய்வாள்
                 

கர்ண யட்சிணி வசியம்.

கர்ண யட்சினி வசியம்

                 பலாயிருக்கணக்கான யட்சிணிகள் உண்டு அதில் முக்கியமான யட்சினிகளாக சொல்லப்படுவை அறுபத்திநான்கு யட்சினிகள்.இதில் சுப யட்சிணிகளும் உண்டு அகோர யட்சிணிகளும் உண்டு.இதில் கர்ண யட்சியணி சுப யட்சிணிகளாக சொல்ப்பட்டுள்ளது

                 இந்த யட்சிணியை வசியம் செய்வதின் மூலம் மூன்று காலத்தையும் உணர்ந்து அருள்வாக்கு சொல்லலாம்.யட்சிணிகளை வசப்படுத்துவதற்கு முன் நாம சில சாபங்கள் இல்லாதவராக இருக்க வேண்டும்
  • குலதெய்வ சாபம் 
  • பித்ரு சாபம்
     அதேபோல் வீட்டில் யாரேனும் இறந்து ஒரு வருடம் ஆவதற்கு முன் யட்சிணி பூஜைகளை செய்ய வேண்டாம் பிரச்சனைகளை குடுக்கும்
          கர்ண யட்சிணி பூஜைக்கும் வசிய யந்திரம் உண்டு.இந்த யந்திரத்தை செப்பு தகட்டில் எலுதி சுத்தி செய்து மஞ்சள் அபிஷேகம் செய்து வெற்றிலை பாக்கு மல்லிகை பூ பத்தி சூடம் சாம்பிராணி வைத்து ஒரு பூஜை போட வேண்டும்.பிறகு வளர் பிறையில் ஒரு செவ்வாய் கிழமையில் விநாயகருகாகும் குலதெய்வத்துக்கும் ஊர் எல்லை தெய்வத்துக்கும் ஒரு அர்ச்சனை செய்து வணங்கிவிட்டு இந்த பூஜையை காலை அல்லது மாலை வேலையில் ஆரமிக்கலாம்.


படையல்
                 வெற்றிலை,பாக்கு,பூ,பழம்,தேங்காய்,சுண்டல்,தேன்,வாசனை திரவியம் வைத்து யந்திரத்தை மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து கீழ்கண்ட மந்திரத்தை 1008 விதம் 21 தினம் செய்ய கர்ண யட்சினி வசியம் உனக்கு கிட்டும்
மந்திரம்
            
                  ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் நமோ  பஹவதே அரவிந்தே மமவசம் குரு குரு ஸ்வாஹ...

Pen vasiya mai

      வெள்ளை குணடுமணி,நத்தை சூரி,நிழல் வணங்கி,தொட்டால் சுருங்கி 

      இந்த மூலிகையை காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து ஆணிவேர் அராமல் பிடுங்கி நிலலில் காயவைத்து பச்சை கற்பூரம் இட்டு கருக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

               பிறகு புனுகு,கோரோசணம்,பச்சை கற்பூரம்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கல்வத்தில் இட்டு ஆமணக்கு எண்ணெய் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து எடுக்க வேண்டும் 

       பிறகு இந்த மையை சிமிலில் பத்திரப்படுத்தி பூஜையில் வைத்து வெற்றிலை,பாக்கு,ப,பழம்,தேங்காய் வைத்து வணங்கி கீழ்கண்ட மந்திரத்தை 1008 உரு குடுக்க மை உயிர்பெரும்

 மந்திரம்

                ஓம் க்லீம் காம தேவாய சர்வலோக வஜிசுறாய மமவசம் குரு குரு ஸ்வாஹ.

     இந்த மையை இட்டு செல்ல பெண் வசியம்.தொழில் வசியம் தனலாபம்  ஏற்படும்

ஜால வித்தைகள்

            சங்கு பாஷாணத்தில் பாதரசத்தை சேர்த்து ஊர்க்குருவி வாயினுள் செலுத்தி மலவாய் பகுதியை தைத்து மண் குடுவையில் படி கள்ளு ஊற்றி அதில் இந்த ஊர்குருவியை போட்டு அடுப்பில் வைத்து   நன்றாக சுண்டக்காய்ச்ச வேண்டும்.பிறகு முடி எலும்பை நீக்கி சதைப்பகுதியை மட்டும் எடுத்து பேய் கரும்பு சாறு சேர்த்து கல்வத்தில் போட்டு மைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.அந்த மையை சுத்தமான வெள்ளை துணியில் தடவி காயவைத்து அதை திரி போல் சுருட்டி ஒரு சங்கில் ஐங்கோல தைலம் ஊற்றி அந்த திரியை அதில் போட்டு விளக்கேற்றி.ஓரு மண் சட்டியை விளக்குக்கு நேராக கவிழ்த்து பிடிக்க மை படியும் அதை வழித்து சிமிலில் வைத்து ஜாளக்காள் தெய்வத்தை வணங்கி சகல வித்தைகளைளும் ஆடலாம்.நினைத்த பொருளை கையில் வரவழைக்கலாம்

ஐங்காயம்

 வசம்பு ,வெள்ளுள்ளி,ஓமம்,கடுகு,பெருங்காயம்.இதுவே ஐங்காயம்.இதை ஐந்து சரக்கு வைககளையும் கூட்டி மை பதத்திற்கு அரைத்து டப்பாவில் பத்திரபடுத்தி கொள்ளவும்.இதை யந்திரங்கள் வரைந்த பிறகு இந்த ஐங்காயம் எந்திரத்திற்கு பூசிய பிறகு கர்மங்களுகு பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது அந்த எந்திரம் மூழு பலத்தோடு வேலை செய்யும்