பத்மாவதி யட்சிணி
மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி சகலலோக த்ரீகால வர்த்தமானம் ஸதய ஸதய ஸ்வாஹ.
படையல் பொருள்
வெற்றிலை, பாக்கு ,செவ்வரளிப்பூ,தேங்காய்,பழம்,சுண்டல் ,அதிரசம் இவைகளை வைத்து தூபதீபம் காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து மேல்கண்ட மந்திரத்தை 21 தினம் 1008 விதம் உச்சரிக்க தேவி பிரசண்ணமாவாள்.
பயன்கள்
குறி சொல்லலாம், ரசவாதம் அறியலாம்,தொலைந்த பொருளை அறியலாம்
No comments:
Post a Comment