வசம்பு ,வெள்ளுள்ளி,ஓமம்,கடுகு,பெருங்காயம்.இதுவே ஐங்காயம்.இதை ஐந்து சரக்கு வைககளையும் கூட்டி மை பதத்திற்கு அரைத்து டப்பாவில் பத்திரபடுத்தி கொள்ளவும்.இதை யந்திரங்கள் வரைந்த பிறகு இந்த ஐங்காயம் எந்திரத்திற்கு பூசிய பிறகு கர்மங்களுகு பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது அந்த எந்திரம் மூழு பலத்தோடு வேலை செய்யும்
No comments:
Post a Comment